20/04/2023

என்ன நடக்கும் எப்ப நடக்கும்

 


என்ன நடக்கும் எப்ப நடக்கும்
எதுவும் தெரியல....
முன்னே நடந்தா பின்னே இழுக்கும்
விதியும் புரியல...(2)
 
காலம் போகும் வேகம்
போகும் தூரம் போவோம்
வேகம் கொஞ்சம் ஓஞ்சா...
நாமும் கொஞ்சம் ஓய்வோம்...
 
காலம் நம்ம காலம்
கையில் வரும் நேரம்....
பாத்திருக்க வேணாம்
பாயும் புலி ஆவோம்...
 
✍️செ. இராசா 
 
(அதிகாலைப் பொழுதில் சாலையின் இருபுறமும் கொட்டிக் கிடக்கும் கொன்றை மலர்களின் கண்கொள்ளாக் காட்சி)

No comments: