23/04/2023

நானும்பல புத்தகங்கள் ........எழுதி யுள்ளேங்க

 


நானும்பல புத்தகங்கள்
........எழுதி யுள்ளேங்க
நாளைக்கென நம்மிடத்தில்
.........என்ன சொல்லுங்க?!
 
நாணும்படி ஏதுமின்றி
...........செஞ்சு வச்சேங்க!
வாழும்வரை நல்லதையே
...........செய்ய வேணுங்க!
 
காணும்பல காட்சியையே
...........கவிதை செஞ்சேங்க!
காலம்பல நின்றிடவே
...........கோர்த்து வச்சேங்க!
 
வேணும்பல வேணுமென
...........கேட்ப தாருங்க?
மின்னும்வரை செய்வதென்ற
...........முயற்சி தானுங்க!
 
✍️செ. இராசா 
 

No comments: