30/06/2022

தன்நிலையில் நிற்பர் தனித்து!


நிற்கும் இடம்நின்றே
.........நீர்தரும் தென்னைபோல்
நிற்கும் இடம்தன்னில்
.........நேராக- நிற்பவர்கள்
தன்னால் முடிந்ததை
.........தந்துதவும் நற்குணத்தால்
தன்நிலையில் நிற்பர்
.........தனித்து!
 
✍️செ. இராசா
 

No comments: