16/06/2022

ஔவையின் அளவுகோல்கொண்டு

 "கற்பெனப்படுவது சொல் திறம்பாமை"
எனும் ஔவையின் அளவுகோல்கொண்டு
முடிந்தவரை தேடிவிட்டேன்...
சொற்ப எண்ணிக்கையில் சிலர் மட்டுமே கற்புடன்...

No comments: