04/01/2024

நேர்மையோடும் வாய்மையோடும்

நேர்மையோடும் வாய்மையோடும்
.......வாழுகின்ற மாந்தரை
கூர்மையான வார்த்தையாலே
........கூசிடாமல் ஏசுவார்!
ஆர்வமோடும் ஆசையோடும்
.......தொண்டுசெய்யும் நேசரை
கோவமூட்டி வேகமூட்டி
.......கொள்கைமாறத் தூண்டுவார்!

✍️செ. இராசா

No comments: