27/01/2024

என் நா மட்டுமல்ல

 


உன் பொன்னழகை
என் கண்களே அறியும்
உன் மென்சூட்டை
என் இதழ்களே அறியும்
உன் நன்ருசியை
என் நா மட்டுமல்ல
என் உயிரும் உணரும்..

✍️செ. இராசா

No comments: