12/01/2024

அருள் தொண்டிற்கான விருது

 



இன்றைய தினம் அடியேனுக்கு கத்தார் மனவளக்கலை மன்றத்தின் மூலமாக அருள் தொண்டிற்கான விருது கிடைத்தமையில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் உறவுகளே..
 
(போன வருடம் கலந்து கொள்ள முடியாமல் போனாலும் அதை இந்த வருடம் ஒரு வகுப்பறையில் வைத்து சிறப்பு செய்த பேராசிரியர் திரு. முத்து ஐயா அவர்களுக்கு எம் இனிய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்)
வாழ்க வளமுடன்!
 
குருவே துணை!🙏🙏🙏
 
 
----செ. இராசமாணிக்கம்
 
2000-கல்லூரி காலத்தில் புதுக்கோட்டை மன்றம்
 
(2010ல் சங்கர்லால் என்னும் இலங்கை ஓட்டுனரால்)
 
சிந்தனை உரைகள் வழங்கிய தலைப்புகள்
 
 
அல்கோர் பட்டிமன்றம்
அல்கோர், ICC அபுஹாமர் மற்றும் அல்வுக்கைர் WAD நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தொண்டாற்றியது.
 
வாராந்திர மற்றும் SKY VISION வகுப்புகளை ஒலிப்பதிவு செய்து அனைவருக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பியது.
 
வெள்ளிக்கிழமை YYE & YHEன் வகுப்புகளில் என்னால் முடிந்த அர்ப்பணிப்பை வழங்கிக் கொண்டிருப்பது.

No comments: