23/01/2024

நேர்மை நெறிப்படி நடந்தால்

 

நேர்மை நெறிப்படி நடந்தால் - மனம்
நிறைந்த அமைதி கூடும்!
வாய்மை உரைத்திட வாழ்ந்தால்-நம்
மாண்பின் உயரம் கூடும்!

இருப்பதை கொடுப்போம்
....இறைவழி நடப்போம்
..........இருளும் வெளிச்சமாகும்!
வருவதை சகிப்போம்
...வரைமுறை வகுப்போம்
...........வருத்தம் விலகிப்போகும்!

✍️செ.‌இராசா

(மெட்டு: தோல்வி நிலையென நினைத்தால்)

No comments: