15/01/2024

பொங்கலோ பொங்கலென

 


பொங்கலோ பொங்கலென
....பொங்கலின்று பொங்கிடவும்
எங்கும் இறையருளால்
....இன்பவொளி- தங்கிடவும்
துள்ளும் இசையொலிபோல்
....சூழல் அமைந்திடவும்
அள்ளிக் கொடுத்திடுவோம்
...அன்பு!

No comments: