23/06/2023

கவியரசர் ----- பிறந்தநாள் வாழ்த்து

 

பாட்டினேரைப் பூட்டிவந்து
...பட்டிதொட்டி உழுதவன்!
நாட்டினோரை எண்ணியெண்ணி
...நல்லவித்தை பதித்தவன்!
ஏட்டிலேயே நின்றவற்றை
... எங்குமள்ளிக் கொடுத்தவன்
கோட்டிலேயே சென்றிடாமல்
....குன்றிலேறி ஒளிர்பவன்!
 
✍️செ. இராசா

No comments: