25/04/2021

உசுரக் கொடுத்துதானே உழைக்கிறேன்

  


உசுரக் கொடுத்துதானே உழைக்கிறேன்
........ஆனால்
உசரம் போகத்தானே முடியல!
என்னப் பொழப்பு இது தெரியல!
.........ஏனோ
இன்னும் எதுவுமிங்கே நடக்கல!

கரும வினை என்றே நினைக்கிறேன்
காலம் கனியாம தவிக்கிறேன்
காயம் பட்டதுபோல் துடிக்கிறேன்
கவிதை மருந்தள்ளித் தடவுறேன்

No comments: