07/04/2021

தம்தலையில் போடுகிறார் மண்!

  


சேரசோழ பாண்டியரில்
.........சேரநாட்டில் வாழ்வோரே
காரண காரியமாய்
..........காண்கின்றார் யாவரையும்!
நம்தமிழ் நாட்டினரோ
...........நாயகரைத் தெய்வமாக்கி
தம்தலையில் போடுகிறார் மண்!

✍️செ.இராசா

(படம் பழையதாகவே இருக்கட்டும் கருத்து சரிதானே?!

No comments: