10/04/2021

 


 

தூண்டில்போட்டு மீன்பிடிக்கும்
அவனேதான்....
சாலையில் அடிபட்ட
சிட்டுக்குருவியைக் காப்பாற்றியபோது
கடவுளாய் மாறினான்

✍️செ. இராசா

No comments: