20/03/2020






தேடித்தேடித் தினம் சென்று- ஊர்
ஊடி உலகம் எங்கும் பரவி- மத
சாதி போதனைகள் விலக்கி- இன
பேத வேதனைகள் விலகி- எங்கும்
தங்கு தடையின்றி நுழைந்தே- எமன்
சங்கை நானூதும் போதில்- எனை
உன்கை உடைக்கின்ற போதே
நான் வீழ்வேன் அதை மறந்தாயோ?!

#கொரானா

No comments: