29/02/2020

இரசமேப் போதும்

இரசமேப் போதும் எதற்குக் கவலை?!
வரமது மூத்தோர் மருந்து


✍️செ. இராசா

(சைனாவில் சூப்பு சூப்பாக் குடிச்சாங்க...இப்ப ரசம் குடிக்கிறாங்க!!!
நாமளும் கொஞ்சம் கொஞ்சமா பழசையெல்லாம் ஒதுக்கிட்டோம். மக்களே....உணவே மருந்து என்று வாழ்ந்த மூத்தோர் கொடுத்த உணவுகளை விட்டுவிட வேண்டாம். மீள்வோம் மீண்டும். கொல்வோம் கொரானாவை)

No comments: