20/02/2020

கருப்பண்ண சாமிக்கு எழுதிய வெண்பா


இயற்கை இடர்பாட்டை இல்லாமல் செய்தும்
செயற்கை வினைகளைச் சேதாரம் செய்தும்
கவசம்போல் காக்கும் கருப்புக்கு; வெள்ளிக்
கவசத்தைச் சாற்றுகிறோம் காண்!

✍️செ. இராசா

(எழுதும்படி வேண்டிய மாமா அவர்களுக்கும் கருப்பண்ணசாமிக்கும் நன்றி நன்றி)

No comments: