29/10/2017

பட்டிமன்றம்-2017

17 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது என் கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு அடியேன் மேடையேறிப் பேசிய அனுபவம் என்றும் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
இதோ காணொளிக் காட்சி உங்களுக்காக....(என் பகுதி மட்டும்)
நிகழ்வு: பட்டிமன்றம்
தலைப்பு: மன அழுத்தத்தை அதிகம் தூண்டுவது குடும்பமா? சமுதாயமா?




No comments: