06/02/2017

ஒரு குறுந்தகவல்


கல்போல் மனதைக் கொண்டாயோ?
சொல் மெய்காண மாட்டாயோ? 

என்றும் அன்பைப் பொழிந்தவனை
இன்றும் நீயாய் அழைக்கவில்லை

நல்வாழ்வை நீயும் வாழ்ந்திடவே 
என்றும் வாழ்த்துவேன் அன்போடே

No comments: