21/02/2017

எனது ஆத்திசூடி



அறிவைப் பெருக்கு
ஆசையைக் குறை
இனியதைப் பேசு
ஈரநெஞ்சம் கொள்
உண்மை தவறேல்
ஊரை நேசி
எதிரியை வாழ்த்து
ஏளனம் பொறு
ஐம்பொறி அடக்கு
ஒற்றுமை போற்று
ஓர்குலம் ஆகு
ஔடதம் தவிர்
எஃகாய் உடல்கொள்

No comments: