18/05/2023

இறுமாப்பு கொண்டசிலர்

 


வங்கக் கடல்காண
......வந்திருந்த போதன்று
பொங்கும் கடல்கண்டு
.......பொங்கியதால்- அங்கே
சிறுநீரைப் பாய்ச்சிய
.......சிந்தையில்லா நாய்போல்
இறுமாப்பு கொண்டசிலர்
.......இங்கு!
 
✍️செ. இராசா

No comments: