14/05/2023

மயிலையில் வாழுகின்ற .......கபாலீஸ்வரா

 

மயிலையில் வாழுகின்ற
.......கபாலீஸ்வரா
வந்துனை வணங்குகிறோம்
........வா...ஈஸ்வரா!
 
கயிலையை ஆளுகின்ற
........பரமேஸ்வரா
கண்டிட ஏங்குகிறோம்
.........பார்...ஈஸ்வரா!
 
உயிர்களின் நாயகனே
........சோமேஸ்வரா
உன்னருள் வேண்டுகிறோம்
......தா.. ஈஸ்வரா
 
ஜெயித்திட வைப்பவனே
.......ஜெகதீஸ்வரா
‌செய்பொருள் ஆ(க்)கிடவே
.......செய்..ஈஸ்வரா
 
✍️செ. இராசா

No comments: