08/02/2021

தேநீரே..

 

 


பணிசூழ் உலகில்
பனிசூழ் பொழுதில்
இரவின் விளிம்பில்
நிலவின் மறைவில்
இதழ்களை உரசி
இதமாய் இறங்கி
சூடாய்க் கலக்கும்
சுகமே தனிதான்.....

தேநீரே..

No comments: