20/02/2021

கோபத்தின் உச்சத்தில்..

 


கோபத்தின் உச்சத்தில்
குழந்தையை அடித்த
தாய் சொன்னாள்;
"இறைவனைத் தொழுகையில்
இடையூறு செய்ததாய்"

பாவம்...
அவள் அடித்தது
அந்த இறைவனையே என்று அறியாமல்

No comments: