07/12/2023

மாறிமாறி ஆண்டபின்னும்

 


மாறிமாறி ஆண்டபின்னும்
.....மாற்றமேதும் இல்லையே
காறிகாறி துப்பினாலும்
......கண்டுகொள்ள வில்லையே
ஏறிஏறி வந்தவெள்ளம்
.....ஏரிபோல சூழவே
ஊறிஊறி ஈரமாகி
.....உண்மைகூட உறையுதே!

✍️செ. இராசா

No comments: