20/08/2023

ஒட்டியும் ஒட்டாமல்



...... உட்கார்ந்த நீர்த்துளிபோல்
பட்டும் படாமல்
.......பழகினால்- ந(க)ட்டமில்லை
ஈர்ப்புடன் கூடி
.......எதிர்ப்பாக மாறயில்தான்
யார்க்கும் வலியெடுக்கும்
.......இங்கு!
 
✍️செ. இராசா

No comments: