30/08/2023

உனதாளுமை தெரியாதவர்

 

உனதாளுமை தெரியாதவர்
.....பழிதூவிடும் போதும்
மனதாலதை மதியாதிரு
....மலர்மாலைகள் கூடும்!
சினமோங்கிட சிரம்தாழ்ந்திட
.... நடப்பாரெனும் போதும்
நினைவாலதை நினையாதிரு
....உனதாய்க்கணம் மாறும்!

No comments: