03/08/2023

உன்பதம் பணிந்தவர்

 

உன்பதம் பணிந்தவர்
.....உழலுவ தில்லை!
உன்னருள் கிடைத்தவர்
.....கலங்குவ தில்லை!
உன்வினை புரிந்தவர்
......மயங்குவ தில்லை!
உன்னையே நினைப்பவர்
......தவறுவ தில்லை!
 
✍️செ. இராசா

No comments: