புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
03/08/2023
உன்பதம் பணிந்தவர்
உன்பதம் பணிந்தவர்
.....உழலுவ தில்லை!
உன்னருள் கிடைத்தவர்
.....கலங்குவ தில்லை!
உன்வினை புரிந்தவர்
......மயங்குவ தில்லை!
உன்னையே நினைப்பவர்
......தவறுவ தில்லை!
செ. இராசா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment