05/07/2023

குறட்டை

 


உறக்கத்தில் பேசும்
உயிரொலி

தன்செவி கேளா
குரலொலி

பிறர்மட்டும் கேட்கும்
பேரிடி

காற்றிலே இயங்கும்
சைரன்

அ‌கிம்சையில் வதைக்கும்
இம்சை

விடாமல் தொடரும்
கர்ஜனை

ஊதினால் ஊதும்
சங்கொலி

#குறட்டை

✍️செ. இராசா


No comments: