04/07/2023

சாதியத்தைத் தூண்டிவிட்டு

 


சாதியத்தைத் தூண்டிவிட்டுக்
.....காசுபார்க்க எண்ணுறான்!
நாதியற்ற பேர்களென்று
......நல்லவன்போல் காட்டுறான்!
ஊதிநன்கு பற்றவைத்து
.....ஞானியைப்போல் பேசுறான்
மீதியுள்ள நல்லபேரும்
.....மாறயெண்ணி செய்யுறான்!

✍️செ. இராசா

No comments: