05/02/2023

சிலேடைப் பதிவிட்டால்

 

சிந்திக்க எண்ணி
........சிலேடைப் பதிவிட்டால்
சிந்திக்க வைத்துவிட்டார்
........தீவிரமாய்- வந்திங்கு
சொல்லவரும் உட்கருத்தை
........சூசகமாய்ச் சொல்லுகையில்
எல்லோர்க்கும் சேர்வதில்லை
.........என்று!

No comments: