இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
போதும் போதும் புள்ளீங்களா..பார்த்தது போதும் புள்ளீங்களா..அதிகம் பார்த்தா புள்ளீங்களா..ஆபத்தாமாம் புள்ளீங்களா.. இரண்டே கண்ணு புள்ளீங்களா..இழந்தா வருமா கண்ணுங்களா.. கைப்பேசி போதும் புள்ளீங்களா...வாய்ப்பேசி சிரிக்க வர்றீங்களா..-செ. இராசா
Post a Comment
No comments:
Post a Comment