26/11/2022

சோர்வும் கவலையும்

 

சோர்வும் கவலையும்
......சூழ்கின்ற போதெல்லாம்
தீர்க்கும் மருந்தாகத்
......தேடிவரும்- ஓர்குரலாய்
ஒற்றை உறவமைந்தால்
......உண்மையில் நாம்பெற்ற
சுற்றக் கணக்கெதற்கு
......சொல்?!

No comments: