28/02/2024

நாம் படித்திடாதவோர்

 

நாம் படித்திடாதவோர்
......நூல் படைத்த ஈசனின்
நான் படைப்புப் பாத்திரம்
........நானும் நீயும் அவனுமே...
 
தான் நடிக்குமாசையில்
.......தான் படைத்த ஒன்றினில்
நாம் நடிக்கும் வேளையில்
.......தானும் தோன்றக் காணுமே...
 
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
 
✍️செ. இராசா

No comments: