14/10/2023

அடியே...... கலைபல உனில் கண்டேனே

 


அடியே......
கலைபல உனில் கண்டேனே
ஏய்...
சகியே....
கவிகளில் உனை நெய்வேனே

மழையென இன்றே வருவாயே
எனதன்பே மறுக்காதே
வருந்திடும்நிலை அறிந்தே.......

உயிரே உனைச் சேராமல் தினம்
சும்மாவே நான் திரிஞ்சேன்
இப்போதே நீவந்து
என்னோடு சேர்ந்திட
எல்லாமே மாறிடுச்சேன்..

✍️செ. இராசா

No comments: