08/03/2024

மங்கையராய்ப் பிறப்பதற்கே-

மங்கையராய்ப் பிறப்பதற்கே- நல்ல
மாதவம் செய்திட வேண்டுமாம்!
மன்னியுங்கள் கவிஞரே..
மனம் பதைபதைக்கிறது..
ஒரு மகளைப்பெற்ற தந்தையாக...
...
நீதி வேண்டுமென்று
நிற்காமல் ஒலிக்கும் குரல்கள்...
இன்னும் கேட்கிறதே...
இது எப்போது நிற்கிறதோ
அப்போது சொல்லுங்கள்..
...
மகளிர் தின நல்வாழ்த்துகள்!
.....
செ. இராசா

No comments: