22/11/2023

வேர்க்கடலை சட்னியையும்

 


வேர்க்கடலை சட்னியையும்
.....வேகவச்ச இட்லியையும்
பார்க்கின்ற போதேநீர்
.....பாய்ந்துவரும்- யார்க்கும்
நலன்தரும் நல்லுணவாம்
.......நம்முணவை உண்டால்
பலன்தரும் வாழ்வுண்டு
.......பார்!
 
✍️செ. இராசா

No comments: