புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
14/04/2025
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
தித்திக்கும் செந்தமிழால்
.......சிந்தை மலர்ந்திடவே
எத்திக்கும் சென்றடைவீர்
.......ஏற்றமுற - முத்தமிழ்போல்
இத்தரையில் நீங்காமல்
......எப்போதும் வாழ்ந்திடவே
சித்திரையில் வாழ்த்துகிறேன்
.......சேர்ந்து!
செ. இராசா
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!
வாழ்க வளமுடன்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment