13/09/2010

உலகப் பூ

உலகப் பூ
இந்த உலகப் பூ
ஒருநாள்
வெடித்து சிதறத் தான் போகிறது
சிதறிய பூக்களில் சிவந்த பூ ஒன்று
உன் காலடியில் விழுமேயானால்
அது என் இதயப் பூவாய்தான் இருக்கும் .
------------------------------------------------------யாரோ ஒரு இறந்த காதல் ஜோடியைப் பற்றி தினத்தந்தியில்  பத்து வருடங்களுக்கு முன் ஒரு செய்தி வந்தது.தன் காதலியோடு இறந்த ராஜ்குமார் என்பவரின் டைரியில் இருந்த கவிதை என  பிரசுரித்ததில் மனதில் ஆழமாக பதிந்த கவிதை.

No comments: