29/07/2026

எழுத்து என்பது வாசிப்பவனை

 






எழுத்து என்பது வாசிப்பவனை ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று எழுத்தாளர் #ஜெயகாந்தன் கூறுவார். அந்த வகையில் என் கவிதைகளுக்குக் கிடைத்த முதல் அங்கீகாரமாய் நான் கருதுவது பத்து வருடங்களுக்கு முன்பாக நெல்லையில் இருந்தபடியே காரைக்குடியில் உள்ள Deputy Collector வாயிலாக சிறப்பு செய்த திரு. Thiagarajan Thiagu ஐயா அவர்கள்தான். ஆமாம்.. அவர்தான் அடியேனின் எழுத்தை ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்த முதல் வாசக நண்பர்.
அதேபோல் நீண்ட நாட்களுக்குப் பிறகு
அடியேன் எழுதிய #கத்தாரில்_நான் என்னும் கட்டுரைத் தொடருக்குக் கிடைத்த வாசக உறவாய் அமைந்த Kannan Rajamanickam அவர்களின் அன்பான சந்திப்பில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி இறைவா!

No comments: