இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
நல்ல நகைச்சுவையால்.......நாளும் மகிழ்வித்துத்தொல்லை களைகின்ற......சூட்சுமமே- எல்லையின்றிசெல்லும் இடமெல்லாம்.......சிந்தனையைத் தூண்டிவிடும்நல்லதோர் நண்பருக்கெம்.......வாழ்த்து!
Post a Comment
No comments:
Post a Comment