புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
05/01/2025
செய்த வினையாலே
செய்த வினையாலே
.....சேர்ந்தவுருப் பிண்டமொன்றை
நெய்த துணியைப்போல்
......வெட்டிவிட்டார்- மெய்யுணர
அங்குமிங்கும் ஓடி
......அலைந்தபின்னே கண்டதென்ன?!
எங்கும் இருப்பதுவே
......யாம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment