07/08/2026

யாருக்கு யாரும் சளைச்சவன் இல்லை

 

யாருக்கு யாரும் சளைச்சவன் இல்லை
ஆறுக்கு நூறா விரிஞ்சிடும் எல்லை
நேருக்கு நேரா வருகுறான் பாரு
ஊருக்கு புதுசா ஆயிரம் பேரு
✍️செ.‌இராசா

No comments: