29/05/2026

பழகுகின்ற நட்பெல்லாம்

 

பழகுகின்ற நட்பெல்லாம்
....பாராமல் போனாலும்
அழகுமிகு சுற்றமெல்லாம்
...அற்பமெனப் போனாலும்
பழம்முதிர்ந்த சோலையெல்லாம்
....பாலையெனப் போனாலும்
சுழலுமந்த ஆதிவிட்டு
....சுத்தவெளிப் போகுமோ?!
✍️செ. இராசா.

No comments: