புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
29/05/2026
பழகுகின்ற நட்பெல்லாம்
பழகுகின்ற நட்பெல்லாம்
....பாராமல் போனாலும்
அழகுமிகு சுற்றமெல்லாம்
...அற்பமெனப் போனாலும்
பழம்முதிர்ந்த சோலையெல்லாம்
....பாலையெனப் போனாலும்
சுழலுமந்த ஆதிவிட்டு
....சுத்தவெளிப் போகுமோ?!
செ. இராசா.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment