புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
17/05/2026
கறிவேப்பிலை
என்னதான்...
மணமணக்க வைத்தாலும்
ருசியைக் கூட்டிக்கொடுத்தாலும்
இத்தனை பலன்களென்று
கூகுளே கொட்டினாலும்
இங்கே ஒதுக்கிவிடுவோர்
எப்போதும் உண்டுதானே?!
அட..
இதற்கெல்லாமா கவலைப்படும்
அந்தக் கறிவேப்பிலை?!!
செ. இராசா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment