புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
05/07/2025
கவிதை
உதித்த உணர்வுகளை
உயிர்ப்போடு வைத்திருக்க
வார்த்தைகளைக் கோர்த்து
வார்த்தை களை நீக்கி
சொல்வதைச் சொல்லியும்
சொல்லாததைச் சொல்வதுமாய்
எப்போதும் மணக்கின்ற
ஏகாந்த பூக்களே
கவிதை!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment