புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
23/07/2025
உற்றோர் உதறிடலாம்
உற்றோர் உதறிடலாம்
.......உண்மை உணராமல்
மற்றோர் உதவிடலாம்
......மாறாக- உற்றுணர்ந்தால்
செய்கின்ற செய்கை
......திரும்பிவரும் என்றாலும்
செய்பலன் பாராமல்
......செய்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment