புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
22/07/2025
சொத்துசொத்து சொத்துயென்று
சொத்துசொத்து சொத்துயென்று
.....சூதுசெய்யும் சுற்றமே!
செத்தபின்னே எந்தசொத்தும்
.....சேர்ந்திடாது முற்றுமே!
இத்தசொத்தைப் பற்றயெண்ணி
.....எண்ணுமெண்ணம் குற்றமே!
ஒத்திசைந்து தீர்வுகண்டால்
.....ஓடுமுந்தன் பற்றுமே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment