07/07/2025

செந்தமிழ் ஆண்டவனே

 

செந்தூரில் வாழ்கின்ற
.....செந்தமிழ் ஆண்டவனே!
எந்தவூர் போனாலும்
.....ஈர்ப்பவனே!- சிந்தனையால்
போற்றுகிறேன்! போற்றுகிறேன்!
......பூதூவிப் போற்றுகிறேன்!
ஊற்றெடுக்கும் நற்றமிழை
......ஊற்று!

No comments: