புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
07/07/2025
செந்தமிழ் ஆண்டவனே
செந்தூரில் வாழ்கின்ற
.....செந்தமிழ் ஆண்டவனே!
எந்தவூர் போனாலும்
.....ஈர்ப்பவனே!- சிந்தனையால்
போற்றுகிறேன்! போற்றுகிறேன்!
......பூதூவிப் போற்றுகிறேன்!
ஊற்றெடுக்கும் நற்றமிழை
......ஊற்று!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment