25/03/2025

எதிர்பாரா இன்பம்!

 

எதிர்பாரா இன்பம்!
.....எதிர்பாராத் துன்பம்!
எதிர்பாரா தெத்தனையோ
.....இங்கு- விதியால்
சதிராடும் வாழ்வில்
......சளைக்காமல் நாளும்
புதிர்போட நாடும்
.....புகுந்து!
✍️செ. இராசா

No comments: