புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
25/03/2025
எதிர்பாரா இன்பம்!
எதிர்பாரா இன்பம்!
.....எதிர்பாராத் துன்பம்!
எதிர்பாரா தெத்தனையோ
.....இங்கு- விதியால்
சதிராடும் வாழ்வில்
......சளைக்காமல் நாளும்
புதிர்போட நாடும்
.....புகுந்து!
செ. இராசா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment