புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
03/03/2025
செம்மொழியை மாத்திரமே
செம்மொழியை மாத்திரமே
.... சிந்தித்து வாழ்வீரா?!
மும்மொழியும் வேண்டி
.....முனைவீரா?!- நம்நாட்டில்
வேண்டாம் எனச்சொன்னால்
.....நீக்கிடுங்கள் யாவர்க்கும்*
வேண்டுமெனில் ஏழைக்கேன்
.....வேறு?!
*தனியார் பள்ளி உட்பட
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment